Home ஐயமும் தெளிவும் மாதாந்திர அறிவு போட்டி பிப்ரவரி 2011 - கேள்வி மற்றும் பதில்
அச்சிடுக மின்-அஞ்சல்

بسم الله الرحمن الرحيم

அறிவுத்திறன் போட்டி கேள்வி மற்றும் பதில் - பிப்ரவரி 2011

A) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழுவசனங்களையும் எழுதவும.; ( 25,26,27 ஆகிய ஜூஸ்வில் மட்டுமே விடையை தேர்வு செய்யவும்)                                                                                                                (10X3=30)

(ஒரு வினாவிற்கு பல வசனங்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.)  

எண் கேள்வி விடை
1.
அல்லாஹ் எதற்காக மனிதர்களுக்கு உணவை அளவுடன் கொடுக்கின்றான்?
 42:27
2.
மனிதர்களில் உயர்வு மற்றும் தாழ்வு இருப்பது ஏன்?
 43:32
3.
மனோ இச்சையை கடவுளாக ஆக்குபவனுக்கு தண்டனை என்ன ?
 45:23
4.
குழந்தையின் பால்குடி எவ்வளவு காலம் ?
 46:15
5.
நபிக்கும் ,  நபியை பின்பற்றும் மக்களுக்கும் உள்ள குணங்கள் என்ன ?
 48;29
6.
மனித மாமிசம் தின்பவர்கள் யார் ?
 49:12
7.
மறுமையில் சிலருடன் அவர்களின் சந்ததியும் சேர்க்கப்படுவார்கள் அவர்கள் யார் ?
 52:21
8.
மறுமையில் பல பகுதிகளிலிருந்தும் ஒளி கிடைக்கப்பெறுபவர்கள் யார் ?
 57:12
9.
அழிந்து போகும் விவசாயத்தை பெறுபவன் யார் ?
 57:20
10.
இரு மடங்கு அருள் பெறுபவர் யார் ?
 57:28

  
B) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழு ஹதீஸ்களையும் எழுதவும்.( புகாரி நூலில் ஜனாஸா என்ற பாடத்திலிருந்து மட்டுமே விடைகளை தேர்வு செய்யவும்.)                                                                                                                                            (10 X 2=20)

(ஒரு வினாவிற்கு பல ஹதீஸ்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.)  

எண் கேள்வி விடை
1.
நபி ( ஸல் ) அவர்கள் மகளின் ஜனாஸாவை குளிப்பாட்டும்போது என்ன கூறினார்கள்?
 பாடம் எண் 12,13,17 ஹதீஸ் 1257,1258,1263 பக்கம் 53,57
2.
இஹ்ராம்  அணிந்தவரின் ஜனாஸாவிற்கு செய்ய வேண்டியது என்ன ?
 பாடம் எண் 19,20,21 ஹதீஸ் 1265,1266,1267 பக்கம் 58,59
3.
அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்கள் நோன்பு திறக்கும் போது கூறியது என்ன ?
 பாடம் எண் 25,26,27 ஹதீஸ் 1274,1275,1276 பக்கம் 63,64,65
4.
இறந்தவர்களுக்கு எத்தனை நாட்கள் துக்கம் கடை பிடிக்க வேண்டும் ?
 பாடம் எண் 30 ஹதீஸ் 1280,1281,1282 பக்கம் 68,69
5.
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவனுக்கு தண்டனை என்ன ?
 பாடம் எண் 32 ஹதீஸ் 1291 பக்கம் 77
6.
துன்பத்தின் போது செய்யக்கூடாதவை என்ன ?
 பாடம் எண் 35,37,38,39 ஹதீஸ் 1294,1296,1297,1298 பக்கம் 79,81,82
7.
நபி (ஸல்) அவர்கள் மகன் இப்ராஹிமின் மரணத்தின் போது கூறியது என்ன ?
 பாடம் எண் 43 ஹதீஸ் 1303 பக்கம் 87
8.
ஜனாஸா கொண்டு செல்லும் போது என்ன செய்ய வேண்டும் ?
 பாடம் எண் 47,48 ஹதீஸ் 1308,1309,1310 பக்கம் 92,93
9.
மனிதன் ஏன் மயங்கி விழுவான் ?
 பாடம் எண் 50,52 ஹதீஸ் 1314,1316 பக்கம்96,97
10.
இந்த செய்தியை எனக்கு தெரிவிக்கக் கூடாதா ? என்றது கேட்டவர் யார் ?
 பாடம் எண் 55 ஹதீஸ் 1321 பக்கம் 100