Home ஐயமும் தெளிவும் மாதாந்திர அறிவு போட்டி டிசம்பர் 2010 கேள்வி மற்றும் பதில்
அச்சிடுக மின்-அஞ்சல்

بسم الله الرحمن الرحيم

அறிவுத்திறன் போட்டி கேள்வி மற்றும் பதில் - டிசம்பர் 2010

A) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழுவசனங்களையும் எழுதவும.; (22,23,24 ஆகிய ஜூஸ்வில் மட்டுமே விடையை தேர்வு செய்யவும்)                                     (10X3=30)

(ஒரு வினாவிற்கு பல வசனங்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.)  

எண் கேள்வி விடை
1.
இரு மடங்கு வேதனையை வழங்கு என்று கூறுபவர்கள் யார் ?
 33 : 66 ,67 & 68
2.
சுவையும் கசப்பும் சங்கமிக்கும் இடம் எது ?
 35 : 12
3.
மூன்றிற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு எது ?
 39 : 6
4.
மனிதன் இறைவனின் அருட்கொடையை எப்படி மறக்கிறான் ?
 39 : 8
5.
மனிதனுக்கு மரணம் வருவது எவ்வாறு ?
 39 : 42
6.
பாவம் செய்யும் மனிதர்களை இறைவன் அழைத்து கூறுவது என்ன ?
 39 : 53
7.
நரகவாசிகளுக்கு நரகத்தின் காவலர்கள் கூறுவது என்ன ?
 39 : 71
8.
மூசா நபியை பிர்அவுன் ஏன் கொலை செய்வேன் என்று கூறினான் ?
 40 : 26
9.
எல்லா பொருள்களையும் பேச வைத்தவனே எங்களையும் பேச வைத்தான் .
 41 : 21
10. அல்லாஹ்வை ஈமான் கொண்டு பின்பு அதில் உறுதியாக இருப்பவர்களுக்கு கிடைக்கும் பரிசுகள் என்ன ?  41 : 30

  
B) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழு ஹதீஸ்களையும் எழுதவும்.( புகாரி நூலில் தொழுகையில் செய்யும் பிற செயல்கள் , தொழுகையில் மறதி , ஜனாஸாவின் சட்டங்கள் ஆகிய பாடத்திலிருந்து மட்டுமே விடைகளை தேர்வு செய்யவும்.)      (10*2=20)

(ஒரு வினாவிற்கு பல ஹதீஸ்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.)  

எண் கேள்வி விடை
1.  தொழுகையில் பேசத்தடையான வசனம் எது ?  பாடம் எண் : 2 ; ஹதீஸ் 1200 ; பக்கம் 4
2.
நபி (ஸல்) அவர்கள் ஏன் சிரித்தார்கள் ?
 பாடம் எண்: 6 ; ஹதீஸ் 1205 ; பக்கம் 8
3.
ஷைத்தானை நபி (ஸல்) அவர்கள் ஏன் கட்டவில்லை ?
 பாடம் எண்:10 ; ஹதீஸ் 1210 ; பக்கம் 12
4.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து எதற்காக விரைந்தார்கள் ?
 பாடம் எண்: 18  ;ஹதீஸ் 1221 ; பக்கம் 22
5.
துல்யதைன் (ரலி) அவர்கள் கூறியது என்ன ?
 பாடம் எண்: 4  ; ஹதீஸ் 1228 ; பக்கம் 28
6.
நபி ( ஸல்) அவர்கள் மக்களுக்கு கூறிய 14 விஷயங்கள் என்ன ?
 பாடம் எண்: 2  ; ஹதீஸ் 1239 ; பக்கம் 39
7.
இரு மரணங்கள் இல்லை என்று கூறியவர் யார் ?
 பாடம் எண்: 3  ; ஹதீஸ் 1241 ; பக்கம் 41
8.
வானவர்கள் இறக்கைகளால் யாருக்கு நிழல் கொடுத்தனர் ?
 பாடம் எண்: 3  ; ஹதீஸ் 1244 ; பக்கம் 44
9.
காலித் இப்னு வலீத் மூலமாக என்ன கிடைத்தது ?
 பாடம் எண்: 4  ; ஹதீஸ் 1246 ; பக்கம் 46
10.
நபி (ஸல்) அவர்களிடம் பெண்கள் கேட்ட கேள்வி என்ன ?
 பாடம் எண்: 6  ; ஹதீஸ் 1249 ; பக்கம் 48