அச்சிடுக மின்-அஞ்சல்

بسم الله الرحمن الرحيم

அறிவுத்திறன் போட்டி -  ஜூன்  2011

A) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழுவசனங்களையும் எழுதவும . ( 7 , 8 , 9 ஆகிய ஜூஸ்வில் மட்டுமே
     விடையை தேர்வு செய்யவும்)                                                                                                                                                                (10X3=30)

(ஒரு வினாவிற்கு பல வசனங்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.)  

எண் கேள்வி விடை
1.
இறைவனை அஞ்சுபவர்களின் உள்ளத்தில் ஷைத்தான் ஊசலாட்டதை ஏற்படுத்தினால் உடனே
அவர்கள் என்ன செய்வார்கள் ?
 
2.
நபிமார்களுக்கு பதிலாக மலக்குகள் பூமிக்கு தூதர்களாக அனுப்பப்பட்டால் மனிதனின் நிலை என்னவாகும் ?
 
3.
பூமியில் வாழும் மக்களில் பெரும்பான்மையினரை நாம் பின்பற்றினால் நம்முடிவு என்ன ?
 
4.
ஈஷா (அலை) அவர்களையும் அவர்களின் தாயரையும் அல்லாஹ் மறுமையில் நிறுத்தி கேட்கும் கேள்வி என்ன ?
 
5.
உலகில் இணைவைத்தவர்களை மறுமையில் அல்லாஹ் நீங்கள் இணைவைத்தவைகள் எங்கே?
என்று கேட்டால் அவர்கள் என்ன பதில் கூறுவார்கள் ?
 
6.
அநியாயயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது வானவர்கள் என்ன சொல்லி உயிரை கைப்பற்றுவர்கள் ?
 
7.
சொர்க்க வாசிகள் சுவனத்தில் நுழையும் போது நேர்வழி காட்டிய இறைவனை எப்படி புகழ்வார்கள் ?
 
8.
யாருக்கு தாருஸ்ஸலாம் (சாந்தியுடைய வீடு) கிடைக்கும் ?
 
9.
இறைவசனங்களை பற்றி வீண் விவாதம் செய்யும் கூட்டத்தில் நாம் இருந்தால் என்ன செய்ய வேண்டும் ?
 
10.
பிற மதக்கடவுள்களை திட்டலாமா? அப்படி திட்டினால் அவர்கள்பதில் எப்படி இருக்கும் ?
 

  
B) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழு ஹதீஸ்களையும் எழுதவும். ( புகாரி நூலில்  ஹஜ் செய்வதில்
இருந்து தடுக்கப்படுதல் ,  வேட்டையாடியதற்குரிய பரிகாரம் மற்றும் மதினாவின் சிறப்புகள பாடத்திலிருந்து மட்டுமே
விடைகளை தேர்வு செய்யவும் )                                                                                                                                                                  (10 X 2=20)

(ஒரு வினாவிற்கு பல ஹதீஸ்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.)  

எண் கேள்வி விடை
1.
யஸ்ரிபு என்றால் என்ன? அது என்ன செய்யும் ?
 
2.
ஹஜ்ஜில் ஏற்படும் குறைபாடுகளுக்கு பரிகாரம் என்ன ?
 
3.
மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்கள் யாரை கொல்ல சொன்னார்கள் ?
 
4.
வல்முர்சலாத் அத்தியாயம் எங்கு வைத்து இறங்கியது ?
 
5.
அங்கேயே இருங்கள்! பள்ளிவால் பக்கத்தில் குடியேறவேண்டாம் என நபியவர்கள் யாரை பார்த்து கூறினார்கள் ?
அதற்கு காரணம் என்ன ?
 
6.
ஹஜ் செய்யும் எண்ணத்தில் ஹஜ் செய்ய முடியாமல் பெற்றோர் இறந்து விட்டால் அவருக்காக ஹஜ் செய்யலாமா ?
 
7.
சுவனத்து பூஞ்சோலை என நபி (ஸல்) அவர்கள் எதை கூறினார்கள் ?
 
8.
மதினாவில் பள்ளி கட்டுவதற்கு நிலம் கொடுத்த கூட்டம் எது ?
 
9.
தஜ்ஜால் நுழைய முடியாத ஊர்கள் எது ?
 
10.
நடந்தே கஃபா வரை செல்வேன் என்று நேர்ச்சை செய்யலாமா ?
 
 
குறிப்பு :விடைத்தாள்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 01.07.2011